×

மதுரை வீரன் உண்மை வரலாறு” என்ற புத்தகத்துக்கான தடை உத்தரவை எதிர்த்த வழக்க்கில் மூன்று நீதிபதிகள் விசாரிக்க பரிந்துரை

சென்னை: மதுரை வீரன் உண்மை வரலாறு” என்ற புத்தகத்துக்கான தடை உத்தரவை எதிர்த்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்துள்ளனர். புத்தக ஆசிரியர் குழந்தை ராயப்பன் 2017ல் தொடர்ந்த வழக்கில் நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post மதுரை வீரன் உண்மை வரலாறு” என்ற புத்தகத்துக்கான தடை உத்தரவை எதிர்த்த வழக்க்கில் மூன்று நீதிபதிகள் விசாரிக்க பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...